துள்ளியெழும் ஆதவன்
கிழக்கே ஆர்ப்பரிக்க
ஓங்கி வளர்ந்த மரத்தின்
ஒளிவட்டம் உள்ளே நுழைய
நடைபயணத்தின் போது
ஒலியின் இசை
நம் மனதின் ஆசை
-திரு.பாலகுருசாமி
துள்ளியெழும் ஆதவன்
கிழக்கே ஆர்ப்பரிக்க
ஓங்கி வளர்ந்த மரத்தின்
ஒளிவட்டம் உள்ளே நுழைய
நடைபயணத்தின் போது
ஒலியின் இசை
நம் மனதின் ஆசை
-திரு.பாலகுருசாமி